திருப்பூர், ஐயப்பன் கோவிலில் ஸ்ரீ கிருஷ்ணன் சன்னதி கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசத்திற்கு பிரதம தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரு மோகனரு புனித நீர் ஊற்றினார்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.