பா.ஜ., கட்சி சார்பில், திருப்பூர் புதிய பஸ்ஸ்டாண்ட் முன்பு, நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. அதை, மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாநில செயலாளர் மலர் கொடி உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.