குன்றத்தூர் அருகே செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் செல்லும் புதிய பாலத்தின் கீழ் உள்ள மின்கம்பம் சாய்ந்து விழாமல் இருக்க கயிறு மூலம் பாலத்தின் மீது கட்டி வைக்கப்பட்டுள்ளது
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.