கோவை புதுசித்தாபுதூர், தனலட்சுமி நகர், பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் 42வது ஆண்டு சித்திரை திருவிழாவையொட்டி நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த ஶ்ரீ விசாலாட்சி அப்பிகா சமேத காசி விஸ்வநாதர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.