சென்னை இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடந்த பார்முலா 4 கார் பந்தயத்தின் இறுதிப் போட்டிகள் நடந்தன. இதில் இந்தியாவின் சிறந்த எட்டு அணிகளின் கார்கள் சீறிப்பாய்ந்தன.
சேயோன் சேனை அமைப்பு சார்பில் கோவை குறிச்சி ஹவுஸிங் யூனிட் பேஸ் - 2 பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் உலகின் முதல் கடவுள் முருகனின் வேல் வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் .