கோவை சாய்பாபா காலனி என் எஸ் ஆர் ரோட்டில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பழங்கள் மற்றும் இளநீர் ஆகியவற்றை பொது மக்களுக்கு வழங்கினார்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.