திண்டுக்கல் புனித மரியண்ணை மேல்நிலைப்பள்ளியில் அரசு அலுவலர்கள் தபால் ஓட்டளிக்க வந்த போது ஓட்டு சேகரிக்க குவிந்த திமுக, அதிமுக., வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் அப்புறபடுத்தினர்.
புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள கடை உரிமையாளர்கள் நிழலுக்காக பச்சைத் துணிகளை வரிசையாக கட்டி உள்ளனர்.
திருநெல்வேலி பழவூர் அருகே அணைக்கட்டை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள் போட்டோ ஷூட் எடுத்துக் கொள்வதற்காகவே சூரியகாந்தி நடவு செய்துள்ளார் ஒரு விவசாயி, மகசூல் வருகிறதோ இல்லையோ, காசு வசூல் ஆகிறது...
திருநெல்வேலி பழவூர் அருகே அணைக்கட்டை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள் போட்டோ ஷூட் எடுத்துக் கொள்வதற்காகவே சூரியகாந்தி நடவு செய்துள்ளார் ஒரு விவசாயி, மகசூல் வருகிறதோ இல்லையோ, காசு வசூல் ஆகிறது...