ஆண்டுகள் பல கடந்தாலும் நீங்கா நினைவுகள் சில தலைவர்கள் மேல் இருக்கத்தான் செய்கின்றன. மேட்டுப்பாளையத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வேடமனிந்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த தொண்டர்கள். இவர்களுடன் பொதுமக்களும் நினைவை பகிர்ந்து கொள்ள போட்டோ எடுத்துக் கொண்டனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.