கோடைக் காலங்களில் வெயில் சுட்டெரித்தாலும் இதுபோன்று சாலையோரம் உள்ள மரங்களால் வெப்பம் குறைவது வழக்கம், இதுபோன்ற சில காட்சிகள் மரங்களின் தேவையை மனிதர்களுக்கு உணர்த்தினால் நன்று. இடம் : தரமணி.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.