பெருங்குடி ஏரியின் உபரி நீர் செல்லும் பகுதியில் உள்ள குளம் முறையான பராமரிப்பு இல்லாமல் பாசி படர்ந்து பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.இடம் : கல்லுக்குட்டை, பெருங்குடி.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.