ஈரோடு லோக்சபா தொகுதி திமுக வேட்பாளர் பிரகாசை அதரித்து இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார். காலை நடைபயிற்சியின் போது, ஸ்டாலின் சம்பத்நகர் பகுதியில் உள்ள உழவர் சந்தைக்கு சென்று வியாபாரிகளை சந்தித்து பேசினார்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.