லோக்சபா தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் போது போலீசாருக்கும் தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.