திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு கட்சி சார்பற்ற விவசாய சங்கம் சார்பில், வரும் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கும் நாளில் 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள நபர்களுக்கு விடுமுறை உடன் சம்பளம் வழங்க கோரி மனு கொடுக்க வந்த விவசாயிகள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.