பவானி ஆற்றில் திருப்பூர் நகராட்சி குடிநீர் திட்டம் நீரேற்று நிலையம் அருகே தண்ணீர் செல்லாமல் இருப்பதற்கு தடுப்பை ஏற்படுத்தி இருந்தனர். அதிகாரிகளின் பேச்சு வார்த்தைக்கு பின் தடுப்பு அகற்றப்பட்டது.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர்.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர். போலீசார் கைது செய்தனர்.