கடலூர் லோக்சபா தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வரும் காங்., வேட்பாளரை வரவேற்க காத்திருந்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.