மருந்தீஸ்வரர் கோயில் பங்குனித் திருவிழா இரண்டாம் நாளான இன்று( மார்ச் 17) காலை சூரியபிரபையில் ஊர்வலமாக வந்து காட்சியருளிய சந்திரசேகரர்.இடம் : திருவான்மியூர்
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.