மீன்பிடி திருவிழாவில் உற்சாகம்!திண்டுக்கல், நத்தம் செங்குளம் கிராமத்தில் உள்ள சின்ன குளத்தில் நடந்த மீன்பிடித் திருவிழாவில், போட்டி போட்டுக்கொண்டு ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மீன்களைப் பிடித்து சென்றனர்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.