லோக்சபா தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்ததால் விழுப்புரம் தந்தை பெரியார் நகர் அருகே பறக்கும் படை வாகன சோதனையில் ஈடுபட்டதை கலெக்டர் பழனி எஸ்.பி., தீபக் சிவாச் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.