போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க தவறிய தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியில் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,.இடம் : காமராஜர் சாலை, ஆர்.ஏ புரம்
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.