மகா சிவராத்திரி முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், மூலவர் சன்னதி பின்னால் உள்ள லிங்கோத் பவருக்கு நடந்த பால் அபிஷேகம் மற்றும் சந்தன அபிஷேகம்
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர்.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர். போலீசார் கைது செய்தனர்.