ஆணைவிழுப்புரம் நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்கில் தீர்வு கண்ட பயனாளிக்கு அதற்கான ஆணையை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா வழங்கினார். அருகில் முன்னாள் அரசு வழக்கறிஞர் வேலவன். வழக்கறிஞர் அம்பிகா வேலவன்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.