மேட்டுப்பாளையம் நகராட்சி குடியிருப்பு பகுதிகளுக்கு குடி நீர் விநியோகம் செய்ய விலா மரத்தூரில் பவானி ஆற்றில் நீர் உறிஞ்சும் கிணறு அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி உலக புகழ்பெற்ற எலுமிச்சை சந்தையில் விற்பனைக்காக குவிந்துள்ள எலுமிச்சை பழங்கள்.