திருப்பூர், மாநகராட்சி அலுவலர்கள் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய பெண்கள். இதில் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் மனைவி சின்மயிக்கு கேக் ஊட்டிய பெண்கள். அருகில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.