திருப்பூர் பி. என். ரோடு, கூத்தம்பாளையம் பிரிவு, பாலாஜி நகர் பகுதியில் ஸ்ரீ ஆண்டவர் மஹால் புதிதாக திறக்கப்பட்டு, வள்ளி தேவசேன சமேத முருகப்பெருமான் திருக்கல்யாணம் நடந்தது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.