அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த ஶ்ரீதேவி,பூதேவி நாச்சியாருடன் பத்மநாப சுவாமி. இடம் : அடையாறு.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.