கடற்கரை ஓரங்களில் சில நேரங்களில் அதிக அளவில் வந்து குவியும் இறால்களை பிடிக்க படகுகளில் ஒரே இடத்தில் வலையுடன் குவிந்துள்ள மீனவர்கள். இடம் : திருவான்மியூர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.