கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் விவசாய பகுதிக்குள் வந்த யானை தாக்கி 2 பேர் பலியாகினர். இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
கோவை வடக்கு தொகு, சிவசக்தி காலணியில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஒரே ஸ்கூட்டரில் சென்று கட்சித் தொண்டர்களுடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.
ஓட்டு சாவடி மையத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் தொகுதி வாரியாக ஸ்டிக்கர் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி பிஆர்எஸ் மைதானத்தில் நடந்தது.