மத்திய அரசை கண்டித்து, புதுச்சேரி மாநில அனைத்து தொழிற்சங்கங்கள்,விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள் சார்பில் சுப்பையா சிலை அருகே இருந்து பேரணியாக சென்றனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.