கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்ட அதிமுக கழகம் சார்பில் எம்.ஜி.ஆரை இழிவாக பேசிய எம்.பி ஆ.ராசாவை கண்டித்து, அவிநாசி மேற்கு ரத வீதியில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.