திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடந்த என் மண் என் மக்கள் நிகழ்ச்சியில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்க கலைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர்.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர். போலீசார் கைது செய்தனர்.