ஓ.எம்.ஆர் மற்றும் சர்தார் படேல் சாலையை இணைக்கும் வகையில் மத்திய கைலாஷ் சந்திப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் மந்த கதியில் நடந்துவருகிறது இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இடம் : கஸ்தூரி பாய் நகர், அடையாறு.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.