திருநெல்வேலி மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் மாலை 4:30 மணிக்கு துவங்கி இரவு 9:30 மணி வரை நடந்தது. மாநகராட்சி கமிஷனர் தாக்கரேவிடம் நகரமைப்புக் குழு திட்ட சாலை நீக்கம் தொடர்பாக தீர்மானம் வழங்கப்பட்டது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.