சேலம் மாவட்டம் நங்கவல்லியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் 900 ஆண்டுகளுக்கு பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக பல ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடைபெற்றது.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.