திருப்பூர், மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் லோக்சபா தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், மாநில பொது செயலாளர் முருகானந்தம் பேசினார். (இடமிருந்து) மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாநில செயலாளர் மலர்க்கொடி உள்ளிட்டோர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.