மாட்டுப் பொங்கல் பண்டிகையை ஒட்டி கோவை தடாகம் ரோட்டில் உள்ள மாதேஸ்வரன் கோவிலில் வளர்ப்பு கால்நடைகளை அழைத்து வந்து பூஜை செய்தனர். அடுத்த படம் கால்நடைகளை பார்க்க வந்த கூட்டம்
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.