புதுச்சேரி அடுத்த சர்வதேச நகரமான ஆரோவில் மோகனா கலாச்சார மையத்தில் நடந்த பொங்கல் விழாவில் வெளிநாட்டவர் உட்பட பலர் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.