விழுப்புரம் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையால் கிளியனூரில் இருந்து கொஞ்சிமங்கலம் செல்லும் சாலையில் உள்ள நெல் வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் அழுகிய நிலையில் உள்ளதை காண்பிக்கும் விவசாயி.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.