மாமூல் தராத வணிகர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், வணிகர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற கோரியும், பாதிக்கப்பட்ட வணிகருக்கு 1கோடி ரூபாய் நிதி வழங்க கோரியும், தமிழக வியாபாரிகள் சங்கப்பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இடம் : எழும்பூர், சென்னை
பாடி குப்பம் சாலை - கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்திற்கு மாற்றாக உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
திண்டுக்கல் மேற்கு கோவிந்தாபுரத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் சுவாமி தரிசனம் செய்தார்.