காரமடையில் மார்கழி மாதத்தில் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் மற்றும் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு கருட தீர்த்த தெப்பக்குளத்தில் இருந்து வெண்பட்டு குடையுடன் மேள தாளம் முழங்க அர்ச்சகர்கள் தீர்த்த குடங்களை எடுத்து வந்தனர்.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.