மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் தாம்பரம் மாநகராட்சி சார்பில் இரண்டாவது நாளாக பம்மல் பகுதியில் நடந்த முகாமில் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் விதமாக மனுக்கள் பெறப்பட்டன. இடம் : பம்மல் .
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.