எண்ணூர் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட கூழைக்கிடா பறவைகளை, பறவை ஆர்வலர்கள் வனத்துறையினருடன் இணைந்து கிண்டியில் உள்ள வன உயிரின சிகிச்சை மையத்தில் வைத்து சுத்தம் செய்கின்றனர்.இடம் : கிண்டி.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.