திண்டுக்கல்லில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன், மேயர் இளமதி, பா.ம.க.,மாநில பொருளாளர் திலகபாமா முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த இடையன்சாவடி வர்ணமுத்து மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவில் ஒரு பகுதியாக சாமிக்கு விரதம் இருந்த பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம் நடந்தது.
சென்னையில் பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றான கத்திட்டல் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் குழந்தைகள், குடும்பத்துடன் குவிந்த மக்கள். அங்கிருந்த பேட்டரி ரயில் வாகனத்தில் சவாரி வந்த குழந்தைகள்.