sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 24, 2025 ,புரட்டாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பாக்., ராணுவத்தில் ஏவுகணை படை

/

பாக்., ராணுவத்தில் ஏவுகணை படை

பாக்., ராணுவத்தில் ஏவுகணை படை

பாக்., ராணுவத்தில் ஏவுகணை படை

1


ADDED : ஆக 15, 2025 12:17 AM

Google News

ADDED : ஆக 15, 2025 12:17 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அந்நாட்டின் 78வது சுதந்திர தின விழாவில் உரையாற்றுகையில், 'ராணுவத்தில் புதிதாக ஏவுகணை படை உருவாக்கப்பட்டுள்ளது' என அறிவித்தார்.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் சுதந்திர தினத்தை ஒட்டி நேற்று முன்தினம் இரவு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உரையாற்றினார். அப்போது 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை, ஏவுகணை படை உள்ளிட்டவை குறித்து பேசினார்.

இது குறித்து மேலும் அவர் பேசியதாவது:

நம் ராணுவத்தில் புதிதாக ஏவுகணை படை என்ற தனி படைப் பிரிவு உருவாக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் செயல்பட உள்ள இந்த படை, போர்த் திறனை வலுப்படுத்துவதில் ஒரு மைல்கல்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே மே மாதம் நடந்த மோதலில் நமக்கே மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. நான்கு நாட்களில் இந்தியாவின் ஆணவத்தை தகர்த்தோம்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us