sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சவுதியில் இறந்தவரது உடல் தமிழகம் அனுப்பி வைப்பு

/

சவுதியில் இறந்தவரது உடல் தமிழகம் அனுப்பி வைப்பு

சவுதியில் இறந்தவரது உடல் தமிழகம் அனுப்பி வைப்பு

சவுதியில் இறந்தவரது உடல் தமிழகம் அனுப்பி வைப்பு


ADDED : ஆக 29, 2025 03:22 PM

Google News

ADDED : ஆக 29, 2025 03:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரியாத்: சவுதி அரேபியாவின் அல் கசீம் மண்டல புக்கேரியாவில் வேலை பார்த்து வந்தவர் இராமநாதபுரத்தைச் சேர்ந்த வேலுச்சாமி இவர் கடந்த 13 ஜூலை 2025 அன்று இறந்தார்.

இந்த செய்தி இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் அல் கசீம் மண்டலத் தலைவர் மங்களக்குடி முஹைதீனுக்கு இறந்தவரின் குடும்பத்தினர் வாயிலாகவும், துபாயிலிருந்து சமூக செயல்பாட்டாளர்கள் மூலமாகவும், அதே நிறுவனத்தில் பணியாற்றும் அந்தோனிராஜ் தகவல்களாலும் கிடைத்தது.

இதையடுத்து உடலை தாயகம் அனுப்புவதற்கான அனைத்து சட்ட, ஆவண மற்றும் தேவையான பணிகளை இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் முன்னெடுத்தது.

இந்த முயற்சியில், அதே நிறுவனத்தில் பணிபுரியும் அந்தோனிராஜ், நிறுவனத்தினர் மற்றும் ரியாத் இந்தியத் தூதரக ஒத்துழைப்புடன் பணிகள் முடிந்து, நேற்று விமானம் மூலம் உடல் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் நிர்வாகத்தினருக்கு, உடலை பெற்றுக்கொண்ட வேலுச்சாமியின் குடும்பத்தினர் கண்ணீருடன் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us