sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 26, 2025 ,புரட்டாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சூடான் ராணுவ தாக்குதலில் 40 கூலி படையினர் பலி

/

சூடான் ராணுவ தாக்குதலில் 40 கூலி படையினர் பலி

சூடான் ராணுவ தாக்குதலில் 40 கூலி படையினர் பலி

சூடான் ராணுவ தாக்குதலில் 40 கூலி படையினர் பலி


ADDED : ஆக 08, 2025 01:44 AM

Google News

ADDED : ஆக 08, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெய்ரோ: சூடானின் டார்பர் மாகாணத்தில் விமான நிலையத்தில், ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், கொலம்பியா நாட்டு கூலிப்படையினர், 40 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆப்ரிக்க நாடான சூடானில், 2021ல் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து அதிகார மோதலால், ஆர்.எஸ்.எப்., எனப்படும் துணை ராணுவப் படை, ராணுவத்துக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நியலா விமான நிலையத்தின் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில், கொலம்பியா நாட்டைச் சேர்ந்த, 40 கூலிப் படையினர் கொல்லப்பட்டனர்.

மேலும், துணை ராணுவப் படைக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அனுப்பியுள்ள ஆயுதங்களுடன் வந்த படகும் அழிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us