sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சங்கர் ஜிவாலுக்கு புதுப்பதவி: தீ ஆணையத் தலைவராக நியமனம்

/

சங்கர் ஜிவாலுக்கு புதுப்பதவி: தீ ஆணையத் தலைவராக நியமனம்

சங்கர் ஜிவாலுக்கு புதுப்பதவி: தீ ஆணையத் தலைவராக நியமனம்

சங்கர் ஜிவாலுக்கு புதுப்பதவி: தீ ஆணையத் தலைவராக நியமனம்

8


UPDATED : ஆக 29, 2025 04:48 PM

ADDED : ஆக 29, 2025 04:12 PM

Google News

8

UPDATED : ஆக 29, 2025 04:48 PM ADDED : ஆக 29, 2025 04:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : இன்றுடன் ஓய்வு பெறும் சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவாலை , தீ ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழக காவல் துறை படைத்தலைவர் மற்றும் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணிபுரிந்து வரும் சங்கர் ஜிவால், வரும், இன்றும் தேதி ஓய்வு பெறுகிறார். இவருடன், தமிழக காவலர் வீட்டு வசதி கழகத்தின் டிஜிபி சைலேஷ் குமார் யாதவும் ஓய்வு பெறுகிறார். இவர்களுக்கான பிரிவு உபசார விழா விரைவில் நடைபெற உள்ளது. அடுத்த டிஜிபியை தேர்வு செய்வதற்கான பணிகள் தீவிரமாக உள்ளன.

இந்நிலையில், சங்கர் ஜிவாலை, தீ ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்து உள்ளார். 2023 ஜூன் 30 ல் டிஜிபி ஆக பதவியேற்றுக் கொண்ட சங்கர் ஜிவால் 2017 மற்றும் 2019ம் ஆண்டு ஜனாதிபதி பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்வரிடம் வாழ்த்து


தீ ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து சங்கர் ஜிவால், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.






      Dinamalar
      Follow us