sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குடியிருப்புகளில் வடியாத வெள்ளநீர்

/

குடியிருப்புகளில் வடியாத வெள்ளநீர்

குடியிருப்புகளில் வடியாத வெள்ளநீர்

குடியிருப்புகளில் வடியாத வெள்ளநீர்


ADDED : டிச 11, 2024 04:55 AM

Google News

ADDED : டிச 11, 2024 04:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் வெள்ள நீர் இன்னமும் வடியாததால் ஆசிரியர் நகர் குடியிருப்பு வாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

விழுப்புரம் நகரில் பெஞ்சல் புயல் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏராளமான குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது. நீர் சூழ்ந்த பகுதிகளில் நகராட்சி சார்பில் மோட்டார் மூலம் இறைத்து வருகின்றனர்.

இருப்பினும், ஒரு வாரம் கடந்த நிலையில், இன்னமும் சில குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

விழுப்புரம் - கிழக்கு பாண்டிரோடு, ஆசிரியர் நகர் பகுதியில் கனமழையின்போது 100க்கும் மேற்பட்ட வீடுகளில் சூழ்ந்தநீர் வடியவில்லை. சாலைகள் இருக்கும் இடம் தெரியாத அளவில் 4 அடி ஆழம் வரை நீர் சூழ்ந்துள்ளது.

இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், தேங்கியுள்ள நீரில் பூச்சிகள், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் வருவதால் அச்சத்துடன் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்னர்.

அதிகாரிகள் இப்பகுதியை பார்வையிட்டு மழை வெள்ள நீரை ழுதுமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us