sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மகளிர் கல்லுாரியில் தொழில் வழிகாட்டுதல்

/

மகளிர் கல்லுாரியில் தொழில் வழிகாட்டுதல்

மகளிர் கல்லுாரியில் தொழில் வழிகாட்டுதல்

மகளிர் கல்லுாரியில் தொழில் வழிகாட்டுதல்


ADDED : அக் 23, 2024 11:52 PM

Google News

ADDED : அக் 23, 2024 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் வேலைவாய்ப்பு பிரிவு, வராண்டா ரேஸ் இணைந்து தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

'அரசு தேர்வை கையால்வது எப்படி' தலைப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, பிரவின்குமார், ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, வங்கித்துறை தேர்வுகளை எதிர்கொள்ளும் முறை, எப்படி அவற்றின் முக்கியத்துவம், மாணவிகள் தங்கள் குறிக்கோள்களை அடைந்து தேர்வில் வென்று தேவையான திறன்கள் வளர்த்து கொள்ளும் வழிமுறைகள் பற்றி கூறினர்.

தேர்வுகள், பாடத்திட்டத்தை புரிந்து கொள்வதன் அவசியம், பயனுள்ள ஆய்வு நுட்பங்கள், தேர்வுமுறையில் முக்கியத்துவம் பற்றியும் கூறினர். தொடர்ந்து, மாணவிகள் தங்களின் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.

முன்னதாக, மகளிர் கல்லுாரி வேலைவாய்ப்பு அதிகாரி சாய்குமார் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் பர்ஜானா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us