sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

சாராயம் காய்ச்ச மரப்பட்டை உரித்த 2 ஆந்திரர்கள் கைது

/

சாராயம் காய்ச்ச மரப்பட்டை உரித்த 2 ஆந்திரர்கள் கைது

சாராயம் காய்ச்ச மரப்பட்டை உரித்த 2 ஆந்திரர்கள் கைது

சாராயம் காய்ச்ச மரப்பட்டை உரித்த 2 ஆந்திரர்கள் கைது


ADDED : ஆக 11, 2025 08:27 AM

Google News

ADDED : ஆக 11, 2025 08:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்: தமிழக - ஆந்திர எல்லை பகுதியில் சைனகுண்டா காப்புக்காடு, வேலுார் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ளது. ஆந்திர பதிவெண் கொண்ட ஆட்டோவில் சென்ற இருவர், மரப்பட்டைகளை வெட்டுவதாக, குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் சென்றபோது, புளிய மர பட்டைகளை உரித்து கொண்டிருந்த இருவரை பிடித்தனர்.

விசாரணையில் ஆந்திர மாநிலம் பலமனேரி மதன்குமார், 27, வெங்கையா, 27, என்பது தெரிந்துத. கள்ளச்சாராயம் காய்ச்ச மரப்பட்டைகளை வெட்டி எடுத்து செல்வதாக தெரிவித்துள்ளனர். அவர்களிடம், 50 கிலோ மரப்பட்டைகளை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us