sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

2வது நாளாக மீட்பு பணி

/

2வது நாளாக மீட்பு பணி

2வது நாளாக மீட்பு பணி

2வது நாளாக மீட்பு பணி


ADDED : ஆக 25, 2025 12:19 AM

Google News

ADDED : ஆக 25, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி; அவிநாசி அருகே சுண்டக்காம்பாளையத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார், 37. வீடு அருகில் உள்ள கிணற்றில் குதித்து பலியானார்.

இவரை காப்பாற்ற, நவீன்குமாருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்துவந்த பிரவீன்ராஜ், கிணற்றில் குதித்தார். 160 அடி ஆழ கிணற்றில், நான்கு மின் மோட்டார் பயன்படுத்தி நீரை வெளியேற்றி தீயணைப்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நவீன்குமார் உடல்நேற்றுமுன்தினம் மீட்கப்பட்டது. நேற்று இரவு வரை, 46 மணி நேரம் கடந்தும், பிரவீன்ராஜை கண்டறிய இயலவில்லை.






      Dinamalar
      Follow us